இடுகை பற்றிய விபரங்கள்
சும்மாடு கட்டிவந்துசுகராகம் பாடிநின்றேன்!சுக்கு மிளகென்ன அத்தனையும் விற்றுவந்தேன்!! அண்டிப் பிழைக்கவில்லை அகங்காரம் பேசவில்லை!அகிலத்தின் சாலையிலே அத்தனையும் விற்றுவந்தேன்!! கையும் ஏந்தவில்லை கையாடல் செய்யவில்லை!கைக்காசு பார்த்திடத்தான் அத்தனையும் விற்றுவந்தேன்!! ஏமாத்த தெரியவில்லை எகத்தாளம் பேசவில்லை!ஏறுவெயில் வேளையிலும் அத்தனையும் விற்றுவந்தேன்!!
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



